சனி, 12 ஜனவரி, 2013

இன்று என் கல்யாண நாள் நான் மிகவும் சந்தோசமாக அனுபவிக்கும்  நாள்

பிள்ளை பேரு என்பது எப்படி பெண்களுக்கு இரண்டாம் பிறப்போ. அது போல கல்யாணம்  என்பது ஆண்களுக்கு இரண்டாம் பிறப்பு. அதில் தப்பித்தவன் கொடுத்து வைத்தவன்இதை  நான் எனது முதல் கல்யாண நாளில் சொல்ல வில்லைஇது  எனக்கு நான்காம் கல்யாண நாள் நான் என் வாழ்கையில் அனுபவித்து எழுதுகிறேன் .இன்ஷா அல்லா இடை போலவே என் வாழ்க்கை முழுவதும் அமைய வேண்டும் என்று வேண்டி கொள்கின்றேன்,  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக