நான் தினமும் இங்கு உட்காரும் போது என்ன என் மனதில் படுகிறதோ அதையே எழுதுகிறேன் ஆனால் மற்றவர்களுக்கு நான் ஒரு கிறுக்கு போல் தான் தெரியும் என்ன செய்ய கோமாளியின் பார்வையில் சிரிப்பவர் அத்துணை பெரும் கோமாளியே
நானாகிய நான் என்று பேர் வைத்தேன் ஆனால்
நான் என்னை பத்தி சொல்லுவதற்குள் நான் ரொம்ப குழம்பியவன் போல் ஆகிவிட்டேன் ஆனாலும் நான் எதை நினைகின்றேனோ அதை சொல்கிறேன்
நானாகிய நான் என்று பேர் வைத்தேன் ஆனால்
நான் என்னை பத்தி சொல்லுவதற்குள் நான் ரொம்ப குழம்பியவன் போல் ஆகிவிட்டேன் ஆனாலும் நான் எதை நினைகின்றேனோ அதை சொல்கிறேன்