சனி, 29 டிசம்பர், 2012

 வெளி நாட்டில்  உள்ளவர்கள் எல்லாம் பாவம் என்று சொல்லும் போது  நான் பல முறை நகைத்து இருக்கிறேன் ஆனால் இன்று நான் என் பிள்ளையை கூட பார்க்க முடிய வில்லை என்னும் போடு ச்ச என்ன வாழ்க்கைட இடு என்று இருக்கிறது  நாம் வெளி நாட்டில் இருந்து சம்பரிசாடு என்ன 
ஹாய் எனக்கு என்ன ஒரு ஆனந்தம் நான் இன்று 29/12/12 முதல் முதலாக எனது பிள்ளையை பக்க போகிறேன் கூகுளுக்கு எனது மனமார்ந்த நன்றி 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

cinimaa ulagam

நான் இன்று ஒரு ஹிந்தி படம் பார்த்தேன் குர்ஜஹரத் என்று பெயர் நமது தயாரிப்பாளர்கள்    அந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக உள்ளது கேட்டல் தமிழ் ரசிகர்கள் இப்படித்தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லுவார்கள் பாவிகள் இரண்டு சண்டை ஒரு குத்து டான்ஸ் இரண்டு பாடட்டுகள் போட்டால் அது படமாம்  டேய் உங்கள எல்லாம் காலம் மன்னிக்காது .எடு கேட்டாலும் அதென்னடா தமிழ் தமிழ்னு சொல்றிங்க என் நாங்கல்லாம் தமிழன் இல்லையா அப்பவே பிறமொழி இடிகசங்காலி எழுதி இருக்களைன்னா உங்களுக்கு ஒரு ராம்மாயணம் கிடைத்து இருக்காது இடை நான் சொன்னால் நன் ஒரு வேலை இல்லடவன் இவனுக்கு எடுக்கு இதெல்லாம் என்று சொல்வீர்கள்  கொக்கா மக்கா உங்களைல்லாம் மூங்கில என் பீசான் கைய வக்க நான் மட்டும் தமிழ் சினிமா எடுக்குரவண பாத்தேன் பேட்டா பிச்சு புடுவேன் வேணாம் இன்னக்கு இந்த அளவுக்கு போதும் நாளைக்கு பார்போம் நல்ல சினிமாவ எடுக்குற நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி நான் எனது இன்றைய எழுத்தை நிறைவு செய்கிறேன் 
என்னவென்று தெரியவில்லை நான் உக்காந்து எழுத நினைக்கியில் எனக்கு எதோ எனக்கு என்ன   எழுடுவடு என்று தெரியவில்லை .ஓகே  நான் ஒரு ஹிந்தி படம் பார்த்தேன் படம் பெயர் குஉர்ஜஹரத் என்ன ஒரு கதை அதில் ஐஸ்வர்யா ராய் இன் நடிப்பு என்ன சொல்ல ஹிருத்திக் ரோஷனும் நடித்து உள்ளார் நடிப்பில் அவருக்கு என்ன அவார்ட் கொடுத்தாலும் தகும் ஆனால் எனது பக்கத்தை படிக்கத்தான் ஆள் இருக்குமா என்று தெரியவில்லை தெரியவில்லை
முடிந்தால் அந்த படத்தை பாருங்கள் மக்கா