ஞாயிறு, 31 ஜூலை, 2016

எனக்கு இன்று பிறந்த நாள் .நான் எல்லா பிறந்த நாளையும் போலத்தான் இந்த நாளும் இருக்கும் என்று இருந்தேன் ஆனால் என்னை திக்கு முக்காட செய்த என் அம்மு செல்லத்தை நான் என்ன சொல்ல .நான் என் பிறந்த நாளை இவ்வளவு சந்தோசமாக கொண்டாடியது இல்லை .ஏன்  பல தடவை நான் பிறந்த நாளை கொண்டாடியது கூட இல்லை .ஆனால் இன்று நான் எல்லாவற்றுக்கும் ஒன்றாக என் சந்தோசமான பிறந்த நாளை கொண்டாட செய்த இறைவனுக்கும் .என் அம்முக்கும் மற்றும் எனக்கு மறக்காமல் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் முக்கியமாக நாங்கள் பெற்ற பிள்ளைகள் ஷீபா  மற்றும் ஆரிப்  இருவருக்கும் இவை அனைத்தையும் எனக்கு அளித்த அந்த இறைவனுக்கும் நன்றி நன்றி
அன்புடன் அக்பர் 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ரொம்ப நாளைக்கு அப்பறோம் எழுதுறேன் இடையில் என் வேலைகள் ஒருவேளை என்னை தின்று விட்டதென் ட்ரே தொன்றுகிரது .என்ன செய்ய பாரதியை போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று என்னை போல். சாதரணமானவர்கள் சொல்ல முடிவதில்லை